மாரியம்மன் கோயில் திருவிழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி காளை இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாரியம்மன் கோயில் திருவிழா
x
ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி காளை இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. புஞ்சை புளியம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக காளை இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 10க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரிக்கப்பட்டு மேள தாளம் முழங்க ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்