ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயற்சி : 3 பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

சென்னையில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற 3 பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயற்சி : 3 பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
x
சென்னையில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற 3 பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி சென்ற மாநகர பேருந்தில் சசிகலா என்ற பெண்ணிடம் 3 பெண்கள் நைசாக பேசி அவர் அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்றனர். சசிகலாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அந்த பெண்களையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 3 பெண்களும் நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் என்றும், பர்தா அணிந்து அப்பெண்கள் ஓடும் பேருந்துகளில் கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்