கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்...

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பிரசித்தி பெற்ற சத்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்...
x
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பிரசித்தி பெற்ற சத்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த 23 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இந்த திருவிழாவில், தினமும் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தீ மிதி விழாவில், பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், தீமிதித்து அம்மனை வழிப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்