"பெரம்பலூர் பாலியல் புகார்- அதிர்ச்சியளிக்கிறது" - ஸ்டாலின்

பெரம்பலூர் பாலியல் புகார்களை தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரவேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் பாலியல் புகார்- அதிர்ச்சியளிக்கிறது - ஸ்டாலின்
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொள்ளாச்சி விபரீதம்" முடியும் முன்பாக,  பெரம்பலூர் மாவட்டத்திலும் வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்ற போர்வையில் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு  உள்ளாகி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்."பொள்ளாச்சி விவகாரம்" போலவே பெரம்பலூரிலும் பாலியல் புகாரை வெளியே சொல்ல முடியாமல் பெண்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பெரம்பலூர் பாலியல் புகார்களை தீவிரமாக விசாரித்து, அப்பாவி பெண்களிடம் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்