"அ.தி.மு.க.வின் வெற்றிக்கு உழைக்க வேண்டும்" - தொண்டர்களுக்கு ராமதாஸ், வாசன் வேண்டுகோள்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளிலும் அ.தி.மு.கவின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என ராமதாஸ், வாசன் ஆகியோர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அ.தி.மு.க.வின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் - தொண்டர்களுக்கு ராமதாஸ், வாசன் வேண்டுகோள்
x
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளிலும் அ.தி.மு.கவின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என ராமதாஸ், வாசன் ஆகியோர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மற்ற கூட்டணி கட்சியினரைவிட பா.ம.க தொண்டர்கள் 3 மடங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல், வாசன் வெளிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க-வின் சிறப்பான செயல்பாடுகள் தொடர, தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் வரை அனைவரும் தங்களின் களப்பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்