வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்த விவகாரம் : வட்டாட்சியர் பணிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம்

வட்டாச்சியர் சம்பூர்ணம் மற்றும் பதிவுரு உதவியாளர் சீனிவாசன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்த விவகாரம் : வட்டாட்சியர் பணிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம்
x
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழைந்த விவகாரத்தில் வட்டாச்சியர் சம்பூர்ணம் மற்றும் பதிவுரு உதவியாளர் சீனிவாசன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆவணங்களை எடுக்க சென்றது வழக்கமான நடைமுறையே என்றும் சாதாரண விசயத்தை சில அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் பெரிதாக்கி விட்டார்கள் எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்