பலேரப்பள்ளி ஸ்ரீ வீரபத்ர கோயில் தேர் திருவிழா
ஓசூரை அடுத்த பலேரப்பள்ளி ஸ்ரீ வீரபத்ர கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஓசூரை அடுத்த பலேரப்பள்ளி ஸ்ரீ வீரபத்ர கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீவீரபத்திரசுவாமி அமர வைக்கப்பட்டு விழா தொடங்கியது. பாரம்பரிய முறைப்படி பக்தர்கள் தேரை தங்களது தோள்களில் சுமந்து
சென்றனர். பலேரப்பள்ளி, நாகொண்டப்பாளையம் உள்ளிட்ட 3 கிராமங்கள் வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தேரை தோள்களில் சுமந்து ஊர்வலமாக சென்று வழிபாடு செய்தனர்.
Next Story