குடியரசு துணை தலைவர் சென்னை வருகை

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார்.
குடியரசு துணை தலைவர் சென்னை வருகை
x
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார்.பெங்களூரிவிருந்து தனி விமானத்தில் வந்த அவரை  ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். சென்னையில் தங்கும் வெங்கையா நாயுடு சிறப்பு ரெயில் முலம் ஆந்திர மாநிலம் தடா சென்று பின் அங்கிருந்து காரில் சித்தூர் செல்கிறார். அங்கு விழாவில் பங்கேற்று விட்டு பின்னர் சென்னை திரும்பும் குடியரசு துணை தலைவர் தனியார் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கூட  விழாவில் பங்கேற்கிறார்.24ந் தேதி காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் வெங்கையா நாயுடு திருப்பதி செல்கிறார். அவரது வருகையையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்