கேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி

சென்னை விமான நிலையத்தில் உள்ள உணவகம் முன் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த பையால், அங்கு வெண்டிகுண்டு பீதி ஏற்பட்டது.
கேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி
x
சென்னை விமான நிலையத்தில் உள்ள உணவகம் முன் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த பையால், அங்கு வெண்டிகுண்டு பீதி 
ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில், பையில் வெடிகுண்டு எதுவுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பையில் புத்தகம் மற்றும் துணிகள் காணப்பட்டதால் பயணி யாரேனும் பையை தவறவிட்டிருக்கலாம் என்ற அடிப்படையில், விமான நிலைய மேலாளரிடம் பை ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்