மின்னொளியில் ஜொலித்த ரதங்கள் - மேள தாளங்களுடன் கோலாகல திருவிழா
மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா நடைபெற்றது.
மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா நடைபெற்றது. மணப்பாறை நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் அணிவகுத்து எடுத்து வரப்பட்டன. இதேபோல ஆயிரக்கணக்கான பெண்கள் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்து விட்டு சென்றனர். மேளதாளங்கள் முழங்க, விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
Next Story