நாடு முழுவதும் ரூ. 3,093 கோடி மதிப்பு பணம் பொருட்கள் பறிமுதல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு நேற்று வரை நாடு முழுவதும் மொத்தம் ரூ.3093 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ரூ. 3,093 கோடி மதிப்பு பணம் பொருட்கள் பறிமுதல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தமிழகத்தில் மட்டும் மொத்தம் ரூ.933 கோடியே 94 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதில் ரூ.213 கோடியே18 லட்ச ரூபாய் ரொக்கம்  பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலிடத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்