ஆங்கில மருந்து நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகள் துணை போகின்றனர் - பிரேம்நாத்

கிருஷ்ணகிரியில், சித்தா, ஆயுர்வேதம்,யுனானி, இயற்கை மருத்துவர்கள் சங்கம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி மையம் சார்பில் உலகசித்தர்கள் தினம் நடைபெற்றது
ஆங்கில மருந்து நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகள் துணை போகின்றனர் - பிரேம்நாத்
x
சித்த மருத்துவத்தை பேணி காக்க சித்த மருத்துவக்கல்லுாரிகள் துவக்கப்பட்ட நிலையில்  தற்போது  அதை  பாதுகாக்க முடியவில்லை என்றார். ஆங்கில மருந்து நிறுவனங்களுக்கு சில அரசியல்வாதிகள் துணை போவதால் சித்த மருத்துவம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்