மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை
x
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர்  தபால் வாக்குகள் பாதுகாப்பு இல்லாமல் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.மேலும் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்ட இடத்தில் பெண் ஒருவர் நுழைந்ததற்கு மாவட்ட ஆட்சியர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.பின்னர் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் எதிர்க்கட்சிகள் வீன் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியதற்கு  வாக்காளர்களின் வாக்குகளை பாதுகாக்கவே போராட்டம் நடத்தியாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்