கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் - மகன் ஜீவ ஜல சமாதி அடைந்துவிட்டதாக கூறும் பெற்றோர்

ராமநாதபுரம் கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஹரி கிருஷ்ணன் என்பவரது மகன் தனநாராயணன், கடந்த மாதம் 24 ஆம் தேதி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் - மகன் ஜீவ ஜல சமாதி அடைந்துவிட்டதாக கூறும் பெற்றோர்
x
வேலூர் மாவட்டம் வெங்கடபுரம் கிராமத்தை சேர்ந்த  பழனி என்ற சாமியார், அவர்களது மகன் இறக்கவில்லை என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, தங்கள் மகன் இறக்கவில்லை எனவும் ஜீவ ஜலசமாதி அடைந்ததாகவும் கூறி, சமாதி அமைத்து வழிபட்டு வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்