"பெண் அதிகாரி செய்கை குறித்து எங்களுக்கும் கேள்வி உள்ளது" - அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் பேட்டி

மதுரையில் வாக்கு எண்ணும் அறைக்கு பெண் அதிகாரி சென்றது குறித்து தங்களுக்கும் கேள்வி எழுந்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார்.
x
மதுரையில் வாக்கு எண்ணும் அறைக்கு பெண் அதிகாரி சென்றது குறித்து தங்களுக்கும் கேள்வி எழுந்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்