மனைவி கொடூரமாக வெட்டிக் கொலை - கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மனைவியை வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மனைவி கொடூரமாக வெட்டிக் கொலை - கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை
x
நகரத்தார் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி - ராக்கு தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு மகன்கள், 1 மகளுடன் வசித்து வருகின்றனர்.இவர்களுக்குள் கடந்த 1 மாதமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், ஆத்திரமடைந்த செல்லபாண்டி இன்று காலை மனைவியை அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். போலீசார் செல்லப்பாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்