அனுமதித்த அளவை மீறி கட்டப்படும் பள்ளிவாசல் : பகுதி மக்கள் எதிர்ப்பு - பணிகள் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மணலிக்கரையில் ஆர்.சி தெருவில், அரசு அனுமதி அளித்த அளவை விட பெரிதாக பள்ளி வாசல் கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டிவந்தனர்.
அனுமதித்த அளவை மீறி கட்டப்படும் பள்ளிவாசல் : பகுதி மக்கள் எதிர்ப்பு - பணிகள் நிறுத்தம்
x
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மணலிக்கரையில் ஆர்.சி தெருவில், அரசு அனுமதி அளித்த அளவை விட பெரிதாக பள்ளி வாசல் கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டிவந்தனர். பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையிலும், கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால் ஏராளமான மக்கள் பள்ளி வாசல் முன் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பணிகளை தற்காலிகமாக நிறுத்தியதுடன்,  நிரந்தர தீர்வு ஏற்படும்வரை கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தினர்

Next Story

மேலும் செய்திகள்