பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம்

சித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.
பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம்
x
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலில் காலை முதலே பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்