+2 தேர்ச்சியில் நெல்லை மாவட்டம் முன்னேற்றம் : 2 இடங்கள் முன்னேறி தற்போது 8வது இடம்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி முடிவில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நெல்லை மாவட்டம் இந்தாண்டு 2 இடங்கள் முன்னேறி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
+2 தேர்ச்சியில் நெல்லை மாவட்டம் முன்னேற்றம் : 2 இடங்கள் முன்னேறி தற்போது 8வது இடம்
x
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி முடிவில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நெல்லை மாவட்டம் இந்தாண்டு 2 இடங்கள் முன்னேறி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு  தேர்வெழுதிய 12 ஆயிரத்து 802 மாணவ மாணவிகளில், 11 ஆயிரத்து 496 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்தாண்டு தேர்ச்சி சதவிகத்துடன் ஒப்பிடுகையில் 2 இடங்கள் முன்னேறி தற்போது 8 வது இடத்தில் உள்ளதாகவும் ஆட்சியர் ஷில்பா கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்