டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு நாள் : காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் அன்னதானம்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. வெட்டூர்ணிமடம் சந்திப்பில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story