பொன்னமராவதி : இரு தரப்பினர் இடையே மோதல் - பதற்றம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நேற்றிரவு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்ட நிலையில் இன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story