பொன்னமராவதி : இரு தரப்பினர் இடையே மோதல் - பதற்றம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
பொன்னமராவதி : இரு தரப்பினர் இடையே மோதல் - பதற்றம்
x
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நேற்றிரவு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்ட நிலையில் இன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்