பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

7 லட்சத்து 69 ஆயிரத்து 225 மாணவ, மாணவிகள் தேர்ச்சி
x
மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03%, மாணவிகள் தேர்ச்சி- 93.64%, மாணவர்கள் தேர்ச்சி- 88.57%

* மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் முதலிடம் - 95.37%

* ஈரோடு 2-வது இடம் - 95.23%, பெரம்பலூர் 3-வது இடம் - 95.15% தேர்ச்சி

* மாவட்ட அளவில் வேலூர் கடைசி இடம் - 85.47% தேர்ச்சி

* மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி

* தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து தேர்வு எழுதிய கைதிகளில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்