பா.ஜ.க.வினரை தி.மு.க.வினர் தாக்கியதாக புகார் - பொன். ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்

வீரவநல்லூர் பகுதியில் ஏற்பட்ட தேர்தல் தகராறில் பாஜகவினர் திமுகவினர் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது
பா.ஜ.க.வினரை  தி.மு.க.வினர் தாக்கியதாக புகார் - பொன். ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்
x
படுகாயம் அடைந்த 6 பேர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மத்திய இணை அமைச்சரும் குமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான பொன். இராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து 
ஆறுதல் கூறினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
திமுகவினரின் தாக்குதல் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். 
தாக்குதலில் ஈடுபட்ட  திமுகவினர் மீது போலீசார் கடும் நடவடிக்கை 
எடுக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்