"வெற்றி முகம் எங்களை நோக்கி வந்துவிட்டது" - தமிழிசை சௌந்தரராஜன்
பிரசார களத்தை களேபரமாக்கியது திமுக தான் என்று பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரசார களத்தை களேபரமாக்கியது திமுக தான் என்று பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், வெற்றி முகம் தங்களை நோக்கி வந்துவிட்டதாக தெரிவித்தார்.
Next Story