மதுரைக்கு புறப்பட்டு சென்ற ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை : கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது சாற்றப்படுகிறது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு புறப்பட்டுச் சென்றது.
மதுரைக்கு புறப்பட்டு சென்ற ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை : கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது சாற்றப்படுகிறது
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ள  ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு புறப்பட்டுச் சென்றது. அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது கள்ளழகருக்கு இந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் சாற்றப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்