"வேலூர் தொகுதி தேர்தல் ரத்து - ஜனநாயக படுகொலை" - திமுக தலைவர் ஸ்டாலின்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
x
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருச்சி 
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனி தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டினார். தேர்தல் ஆணையத்தை வரும் காலத்தில் சீரமைப்பு செய்ய வேண்டும் என்று கூறிய ஸ்டாலின்,  திமுக மீது களங்கம் கற்பிக்க முயற்சி நடப்பதாகவும் புகார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்