"ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிப்பு" - தினகரன் குற்றச்சாட்டு

ஜிஎஸ்டியால் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமமுக துணை பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
x
 காஞ்சிபுரம் தொகுதி அமமுக வேட்பாளர்  முனுசாமியை ஆதரித்து செங்கல்பட்டில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அமமுக வெற்றி பெற்றால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்படவும், தமிழகம் தன்னிறைவு பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்