சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கு : தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கு : தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு
x
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கம்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, இது குறித்து தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளி கல்வி துறை இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்