கொடைக்கானல் : சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - தங்கும் விடுதிகள் கிடைக்காமல் அவதி

பள்ளி விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானல் : சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - தங்கும் விடுதிகள் கிடைக்காமல் அவதி
x
வழக்கமாக ஏப்ரல் மாத மத்தியில் தொடங்கும் குளுகுளு சீசன், இந்த ஆண்டு சரியான மழை இல்லாததால் பகல் நேரங்களில் வெப்பம் நீடிக்கிறது.  இருப்பினும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஏராளமான தங்கும் விடுதிகள் சீல் வைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அறைகள் கிடைக்காமல் திரும்பிச் செல்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்