சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு : திட்டமிட்ட சதியா என விசாரணை

மதுரை சமயநல்லூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் உயிரிழந்தனர்.
சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு : திட்டமிட்ட சதியா என விசாரணை
x
மதுரை பி.பி குளம் நரிமேட்டை சேர்ந்த முன்னாள் சார்பு ஆய்வாளர் பாபு, பெத்தானியபுரத்தை சேர்ந்த கலைச் செல்வி என்பவருடன் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். திருமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இந்த விபத்தில் கலைச் செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாபு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த விபத்து தற்செயலா திட்டமிடப்பட்டதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்