நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்

நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்
x
வரும் 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, தேர்தல் ஆணையம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 23ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்