பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சி : மதுபோதையில் இருந்த வடமாநில இளைஞருக்கு தர்ம அடி

கோவையில் மதுபோதையில் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சி : மதுபோதையில் இருந்த வடமாநில இளைஞருக்கு தர்ம அடி
x
கோவை சாய்பாபா காலணி பகுதியில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் அவ்வழியாக வந்த வடமாநில இளைஞர் ஒருவர் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின்  சப்த‌த்தை கேட்டு, ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மது போதையில் இருந்த வடமாநில இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இளைஞரை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துசென்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்