துணை ராணுவப் படையினர் 800 பேர் வருகை - 7 மாவட்ட பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைப்பு

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 ஆம் கட்டமாக துணை ராணுவப் படையினர் 800க்கும் மேற்பட்டோர் ரயில் மூலம் திருச்சி வந்தடைந்தனர்.
துணை ராணுவப் படையினர் 800 பேர் வருகை - 7 மாவட்ட பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைப்பு
x
வாக்குச் சாவடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ள அவர்கள், திருச்சி, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.   


Next Story

மேலும் செய்திகள்