கடலூர் : துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெறுகிறது.
கடலூர் : துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு
x
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெறுகிறது. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றது. தற்போது கடலூர் மாவட்டத்திற்கு  கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் தமிழகம் வந்துள்ளனர். இந்நிலையில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சரவணன் தலைமையில் துணை ராணுவம் மற்றும் போலீசார் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில்  உள்ள முக்கிய வாக்கு சாவடிகள் வழியாக அணிவகுப்பு நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்