தினத்தந்தி குழுமமும் குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம்

தினத்தந்தி குழுமமும் குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஈரோடு மல்லிகை அரங்கில் நடைபெற்றது.
x
10 வது வகுப்பு, பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவ - மாணவிகள் பெருமளவில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னணி கல்வியாளர்கள் பங்கேற்று, அடுத்து என்ன படிக்கலாம் என மாணவ - மாணவிகளுக்கு அறிவுறுத்தினர். இந்நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியையொட்டி, தினத்தந்தி நிறுவனம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் இடம் பெற்ற புத்தக கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Next Story

மேலும் செய்திகள்