தமிழக தேர்தல் டி.ஜி.பி.யாக அசுதோஸ் சுக்லா பொறுப்பேற்றார்

"பயமில்லாமல் வாக்களிக்க வாக்காளர்களுக்கு வேண்டுகோள்"- அசுதோஸ் சுக்லா
x
தமிழக தேர்தல் டி.ஜி.பி.யாக அசுதோஸ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்த நிலையில், அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பயமில்லாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்