பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் அளித்தவரை கொலை செய்த 2 இளைஞர்கள்....

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உறவினர் பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் கொடுத்தவரை இரு இளைஞர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் அளித்தவரை கொலை செய்த 2 இளைஞர்கள்....
x
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உறவினர் பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் கொடுத்தவரை இரு இளைஞர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிள்ளம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பர் தனது உறவினர் பெண்ணிடம் கேலி செய்த காயாம்புஞ்சையை சேர்ந்த  தினேஷ், சுரேந்திரன் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் காயாம்புஞ்சை பகுதியில் சுப்பிரமணியனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாகினர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைவமறைவாக உள்ள இரண்டு இளைஞர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்