திருவாரூர் ஆழி தேரோட்டம் - மாவட்டஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

ஆழி தேரோட்ட விழா ஏற்பாடு குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்டஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது
திருவாரூர் ஆழி தேரோட்டம் - மாவட்டஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்
x
திருவாரூரில் ஏப்ரல் 1-ம தேதி நடைபெறும் ஆழி தேரோட்ட விழா ஏற்பாடு குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஏப்ரல் 1-ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்