"சினிமாத்துறையில் தான் சிறந்த அறிவாளிகள் உள்ளனர்" - வேட்பு மனு தாக்கலுக்கு பின் கவிஞர் சினேகன் பேட்டி

அரசியலை விட சினிமாத்துறையில் தான் சிறந்த அறிவாளிகள் உள்ளதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.
சினிமாத்துறையில் தான் சிறந்த அறிவாளிகள் உள்ளனர் - வேட்பு மனு தாக்கலுக்கு பின் கவிஞர் சினேகன் பேட்டி
x
அரசியலை விட சினிமாத்துறையில் தான் சிறந்த அறிவாளிகள் உள்ளதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களின் வலியை புரிந்து கொள்ள ஒரு கலைஞனை  தவிர வேறு யாருக்கும் தகுதி கிடையாது என்று குறிப்பிடார். தண்ணீரால் தமிழகத்திற்கு பிரச்சனை  வரக்கூடாது என்பது தான் மக்கள் நீதி மையத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்