"பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை" - கட்சியிலிருந்து விலகுவதாக மக்கள் நீதி மய்யத்தின் திருப்பூர் கிழக்கு மாவட்ட வெங்கடேஷ்

உரிய அங்கீகாரம் வழங்காததால் கட்சியிலிருந்து விலகுவதாக மக்கள் நீதி மய்யத்தின் திருப்பூர் கிழக்கு மாவட்ட வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை - கட்சியிலிருந்து விலகுவதாக மக்கள் நீதி மய்யத்தின் திருப்பூர் கிழக்கு மாவட்ட வெங்கடேஷ்
x
உரிய அங்கீகாரம் வழங்காததால் கட்சியிலிருந்து விலகுவதாக மக்கள் நீதி மய்யத்தின் திருப்பூர் கிழக்கு மாவட்ட வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சி துவங்கியதிலிருந்து கட்சி பணியாற்றி வரும் நிலையில், பணம் இருப்பவர்கள் மட்டுமே மதிக்கப்படுவதாகவும் , கட்சியில் பணியாற்றாதவர்களுக்கு நாடாளுமன்ற தேர்திலில் சீட் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். கமலின் சினிமா வட்டார நண்பர்களே கட்சியை வழிநடத்தி வருவதால் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவின் வெற்றிக்கு உழைக்கப்போவதாகவும் வெங்கடேஷ்  கூறினார் .



Next Story

மேலும் செய்திகள்