முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக புகார் - நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியர் உத்தரவு

வாக்குசேகரிப்பின் போது, முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக எழுந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக புகார் - நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியர் உத்தரவு
x
வாக்குசேகரிப்பின் போது, முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக எழுந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் வழக்கு தொடரப்படும் எனக் கூறினார். தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக சேலம் புறநகரில் மட்டும் இதுவரை 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்