மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டி : வேட்பாளர் கமீலா நாசர் வேட்புமனு தாக்கல்
மத்திய சென்னை மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் கமீலா நாசர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மத்திய சென்னை மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் கமீலா நாசர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவரது கணவரும், நடிகருமான நாசர் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமீலா நாசர், தண்ணீர் பிரச்சனை , போக்குவரத்து
நெரிசல் உள்ளிட்டவற்றை முன்வைத்து பிரசாரம் மேற்கொள்ள போவதாக கூறினார்.
Next Story