ரூ. 1.05 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவ நத்தத்தில் உரிய ஆவணங்கள் இன்றி IOB வங்கி கிளைகளுக்கு எடுத்து செல்லப்பட்ட, 1 கோடியே 5 லட்ச ரூபாயை, தேர்தல் பற க்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரூ. 1.05 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
x
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவ நத்தத்தில் உரிய ஆவணங்கள் இன்றி IOB வங்கி கிளைகளுக்கு எடுத்து செல்லப்பட்ட, 1 கோடியே 5 லட்ச ரூபாயை, தேர்தல் பற க்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி, ஐ.ஓ.பி வங்கியில் இருந்து, 1 கோடியே 5 லட்ச ரூபாயை எடுத்துகொண்டு மம்சாபுரம், வெம்பக்கோட்டை,மேட்டுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், உள்ள IOB வங்கி கிளையில் செலுத்த ஊழியர்கள் கொண்டு சென்றனர். அப்போது வாகன சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்