விபத்தில் சிக்கியவர்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே விபத்தில் சிக்கிய குழந்தை உட்பட மூன்று பேரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீட்டுள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவி
x
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே விபத்தில் சிக்கிய குழந்தை உட்பட மூன்று பேரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீட்டுள்ளார்.  தனது காரில் சென்று கொண்டிருந்த போது, தமிழ்பாடி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சிக்கியவர்களை  கண்ட அவர், அவர்களை மீட்டு, தனது காரில் ஏற்றி  திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்தார்

Next Story

மேலும் செய்திகள்