விவசாயிகள் பெயரில் ரூ.350 கோடி கடன் மோசடி : குடியரசு தலைவரை சந்திக்க விவசாயிகள் முடிவு

350 கோடி வங்கிக்கடன் பெற்று மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரி, குடியரசு தலைவரை சந்தித்து வலியுறுத்த, கும்பகோண விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
விவசாயிகள் பெயரில் ரூ.350 கோடி கடன் மோசடி : குடியரசு தலைவரை சந்திக்க விவசாயிகள் முடிவு
x
350 கோடி வங்கிக்கடன் பெற்று மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரி, குடியரசு தலைவரை சந்தித்து வலியுறுத்த, கும்பகோண விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில், சிபிஐ அதிகாரிகளை சந்தித்து, இது தொடர்பாக புகார் மனு ஒன்றை அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்