பழனி கோயிலுக்கு காணிக்கையாக தண்ணீர் லாரி : கோவையை சேர்ந்த பக்தர் வழங்கினார்
பழனி கோயிலுக்கு, கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற பக்தர், 18 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு தண்ணீர் லாரியை காணிக்கையாக வழங்கினார்.
பழனி கோயிலுக்கு, கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற பக்தர், 18 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு தண்ணீர் லாரியை காணிக்கையாக வழங்கினார். இதற்கான விழாவில், லாரியின் சாவியை இணைஆணையர் செல்வராஜிடம் பாலசுப்ரமணியன் வழங்கினார்.
Next Story