இருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் மூலம் பெட்ரோல் : 164 டோக்கன்கள் பறிமுதல் - பெட்ரோல் பங்க் மீது வழக்கு
கடலூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கடலூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அவருடன் பிரசாரத்திற்காக சென்ற இருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் பெற்று பெட்ரோல் நிரப்பியதாக பங்க் மீது தேர்தல் பறக்கும் படையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெட்ரோல் நிரப்ப காத்திருந்தவர்களிடம் இருந்து 164 டோக்கன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Next Story