தினத்தந்தி - எஸ்.ஆர்.எம் கல்வி கண்காட்சி : பிளஸ்- டூ மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி

மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
தினத்தந்தி - எஸ்.ஆர்.எம் கல்வி கண்காட்சி : பிளஸ்- டூ மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
x
சென்னை ந‌ந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினத்தந்தி குழுமம் மற்றும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் 2 நாட்கள் கல்வி கண்காட்சி தொடங்கியது.இதில் மருத்துவம் , பொறியியல் உள்பட பல்வேறு பிரிவுகளின் நிபுணர்கள் பங்கேற்று,மாணவர்களின் எதிர்கால கல்வி குறித்து முடிவெடுக்க உதவுகின்றனர்.இந்த கண்காட்சி இன்றும் நாளையும் நடக்கிறது. 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு மேல்படிப்பை தேர்வு செய்யும் நோக்கில்,சென்னை ,காஞ்சிபுரம் திருவள்ளூர் என பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து, ஆர்முடன் பங்கேற்றனர்

Next Story

மேலும் செய்திகள்