பொன்.ராதாகிருஷ்ணன் பிரசார வேன் பறிமுதல்

பொன்.ராதாகிருஷ்ணனின் தேர்தல் பிரசாரத்திற்காக கொண்டு வரப்பட்ட எல்.இ.டி. வாகனத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
பொன்.ராதாகிருஷ்ணன் பிரசார வேன் பறிமுதல்
x
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் தேர்தல் பிரசாரத்திற்காக கொண்டு வரப்பட்ட எல்.இ.டி. வாகனத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.வாக்கு சேகரிக்க பயன்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட தேர்தல் பிரச்சார எல்.இ.டி. வாகனத்தை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.உரிய ஆவணங்கள் கையில் இல்லை என்பதால் வாகனத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்

Next Story

மேலும் செய்திகள்