சியாச்சினில் இறந்த தமிழக ராணுவ வீரர்

ராணுவ வீரர் பால்பாண்டி கண்காணிப்பு கோபுரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
சியாச்சினில் இறந்த தமிழக ராணுவ வீரர்
x
காஷ்மீர் சியாச்சின் மலைத்தொடர்களில் பாதுகாப்பு பணியில் இருந்த , மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த  அரசபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி கண்காணிப்பு கோபுரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். பால்பாண்டி  மறைவு செய்தி கேள்விப்பட்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது 

Next Story

மேலும் செய்திகள்